Saturday, December 14, 2013

கிறுக்கனின் வணக்கம் ...


எல்லாருக்கும் வணக்கம்....

என்னை பற்றி சில வரிகள்

நான் ஒரு கிறுக்கன், கண்டதையும் கிறுக்கும் ஒரு கிறுக்கன்... என்னோட மனசில படுர சிலபல விசயங்கள காகிதத்ல கிறுக்கி பத்திரமா வைக்க வேண்டுன்னு நினைப்பேன் ஆனால் எழுதிய காகிதத்தை மறந்துடுவேன் அல்ல்து எழுதவே மறந்துடுவேன்... நான் கிறுக்குவதை பத்திரிப்படுத்தவும் நீங்கள் தெரிந்து கொள்ளவும் இந்த google வலைதளத்தில் கிறுக்கப்போறேன். அதற்காக தான் இந்த வலைதளத்திற்க்கு “வலைதளக்கிறுக்கன்” என்று பெயர் வைத்துள்ளேன்.

அதனால் இனிமேல் இந்த கிறுக்கனின் கிறுக்களை நீங்கள் சகித்துதான் ஆகவேண்டும்....


No comments:

Post a Comment