Monday, December 16, 2013

உயிர் வழி கடைபிடித்தல்

ன்பை மதி
னவத்தை மிதி
யல்பாய் இரு
கையாலனாய் மாறு
ண்மையை நாடு
மைதனத்தை விடு
ளிமையைத் தழுவு
மாற்றத்திலிருந்து வழுவு
ம்புலத்தை அடக்கு
ருமையைப் பேனு
ருணர்வைக் கானு
ஓளவை தமிழ் கெளு
ரினை தளரு

                                             -கிறுக்கன்-

1 comment: