Sunday, January 5, 2014

ஈர்ப்பு

வானமெனும் கோட்டையில் நிலவாக நீயிருந்தாய்
என் இதயமெனும் கோட்டையில் முழுவதுமாக தானிருந்தாய்
கண்ணை மூடும்போதெல்லாம் கனவாக நீ வந்தாய்
உந்தன் அழகால் அந்தன் மனதை திருடிச் சென்றாய்...
                                                                                                         - கிறுக்கன்-

No comments:

Post a Comment